உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீர் நிலைகள் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து சமூக ஆர்வலர் விளக்கம் Need for Rain w

நீர் நிலைகள் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து சமூக ஆர்வலர் விளக்கம் Need for Rain w

பருவமழை காலங்களில் தமிழகத்திற்கு தேவையான அளவு மழை கிடைக்கிறது. மழை நீரை முறையாக சேமிக்காததாலும், நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டுவதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும், தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணவும், தனி மனித விழிப்புணர்வு அவசியம். அத்துடன், அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவையை சேர்ந்த குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறினார்.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ