/ தினமலர் டிவி
/ பொது
/ துரோகியாக மாறிய நண்பன்: தங்கைக்காக பழிதீர்த்த அண்ணன் Ramanathapuram man dies friend arrested siste
துரோகியாக மாறிய நண்பன்: தங்கைக்காக பழிதீர்த்த அண்ணன் Ramanathapuram man dies friend arrested siste
ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன் (43). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நம்புராஜன் குடித்து விட்டு தகாத காரியங்களில் ஈடுபட்டதால் மனைவி பிரிந்துசென்று விட்டார். குழந்தைகளையும் மனைவி கூட்டிச் சென்று விட்டார். இதனால் கிடைக்கும் வேலையை செய்வார். குடித்து விட்டு ஊர் சுற்றி வந்தார். கடந்த மார்ச் 30-ம்தேதி முதல் நம்புராஜனை காணவில்லை. வெளியூருக்கு வேலைக்காக சென்றிருப்பார் என சகோதரி ராணி நினைத்தார்.
ஏப் 25, 2025