உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துரோகியாக மாறிய நண்பன்: தங்கைக்காக பழிதீர்த்த அண்ணன் Ramanathapuram man dies friend arrested siste

துரோகியாக மாறிய நண்பன்: தங்கைக்காக பழிதீர்த்த அண்ணன் Ramanathapuram man dies friend arrested siste

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நம்புராஜன் (43). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நம்புராஜன் குடித்து விட்டு தகாத காரியங்களில் ஈடுபட்டதால் மனைவி பிரிந்துசென்று விட்டார். குழந்தைகளையும் மனைவி கூட்டிச் சென்று விட்டார். இதனால் கிடைக்கும் வேலையை செய்வார். குடித்து விட்டு ஊர் சுற்றி வந்தார். கடந்த மார்ச் 30-ம்தேதி முதல் நம்புராஜனை காணவில்லை. வெளியூருக்கு வேலைக்காக சென்றிருப்பார் என சகோதரி ராணி நினைத்தார்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை