/ தினமலர் டிவி
/ பொது
/ ரவுடியை சுட்ட போலீஸ்: நடந்தது என்ன: பரபரப்பு தகவல்கள் | Rowdy Gunshot | Chengalpattu | Police
ரவுடியை சுட்ட போலீஸ்: நடந்தது என்ன: பரபரப்பு தகவல்கள் | Rowdy Gunshot | Chengalpattu | Police
ரவுடியை சுட்டு பிடித்த எஸ்ஐ சென்னை அருகே திக்.. திக்...! பீதியில் தவிக்கும் புறநகர் மக்கள் சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலிப்பதை ரவுடிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். மாமூல் கொடுக்காதவர்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு சென்று குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச்செல்லும் போக்கும் உள்ளது.
மார் 28, 2025