உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுவாமியே சரணம் ஐயப்பா; பக்தர்கள் விரதம் துவங்கியது | Sabarimala | Mandala-Makaravilakku festival

சுவாமியே சரணம் ஐயப்பா; பக்தர்கள் விரதம் துவங்கியது | Sabarimala | Mandala-Makaravilakku festival

கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று அதிகாலை சபரிமலையில் நடை திறந்து இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் தொடங்கியது. கார்த்திகை மாதத்தின் முதல் நாளையொட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை துவக்கினர்.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை