உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முத்தரப்பு பேச்சில் சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு Samsung employees strike end| Sunguvarcha

முத்தரப்பு பேச்சில் சாம்சங் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு Samsung employees strike end| Sunguvarcha

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இதன் ஊழியர்களில் ஒரு பகுதியினர் செப்டம்பர் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அமைச்சர்கள் முன்னிலையில் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததுள்ளதாக போராட்டக் குழுவினர் மற்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை