வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த கேசை போட்டது ஏராருங்ங் அண்ணே அவரு கோர்டில் வாபஸ் வாங்கசொல்லவேண்டியது தானெ கபில்லுக்குபல்லுடையந்த சிபிலு காசு கிடைய்யப்பதற்கு எதையும் தின்னும் செய்யும் ஜென்மமே.
தமிழ்நாட்டின் திராவிட தியாகி செந்தில் பாலாஜி அவர்களுக்கு மன்னிக்கவும் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இழைத்த துரோகம்.
அலஹாபாத் போனால் நல்ல தீர்ப்பு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்கள். அங்கே நீதி சிரிப்பாய் சிரிக்கிறதாம். அவர்கள் சுப்ரீம் கோர்டையே கேள்வி கேக்கிறார்களாம்.
மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் இவரைப் போன்ற ஊழல் பேர்வழிகளை உடனேயே காலி செய்ய வேண்டும்.