உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீதிபதிகள் உத்தரவில் மாற்றம் கேட்டதால் கடும் கண்டனம் | Senthil balaji case | Ex minister | DMK | See

நீதிபதிகள் உத்தரவில் மாற்றம் கேட்டதால் கடும் கண்டனம் | Senthil balaji case | Ex minister | DMK | See

அரசு வேலை வாங்கி வருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைதானார். இந்த வழக்கில் பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி அளித்த தீர்ப்பு, புதிய விசாரணைக்கான சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்த தீர்ப்பு மற்றும் பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த உத்தரவில் இடம்பெற்ற நீதிபதிகளின் கருத்துகளை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆக 11, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
செப் 22, 2025 11:41

இந்த கேசை போட்டது ஏராருங்ங் அண்ணே அவரு கோர்டில் வாபஸ் வாங்கசொல்லவேண்டியது தானெ கபில்லுக்குபல்லுடையந்த சிபிலு காசு கிடைய்யப்பதற்கு எதையும் தின்னும் செய்யும் ஜென்மமே.


தமிழன்
ஆக 12, 2025 21:23

தமிழ்நாட்டின் திராவிட தியாகி செந்தில் பாலாஜி அவர்களுக்கு மன்னிக்கவும் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இழைத்த துரோகம்.


Mahendran Puru
ஆக 12, 2025 17:00

அலஹாபாத் போனால் நல்ல தீர்ப்பு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்கள். அங்கே நீதி சிரிப்பாய் சிரிக்கிறதாம். அவர்கள் சுப்ரீம் கோர்டையே கேள்வி கேக்கிறார்களாம்.


Mani . V
ஆக 12, 2025 04:42

மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் இவரைப் போன்ற ஊழல் பேர்வழிகளை உடனேயே காலி செய்ய வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை