உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றத்தை காக்க கட்சி பேதம் கடந்து சிந்திக்க வேண்டும்!

திருப்பரங்குன்றத்தை காக்க கட்சி பேதம் கடந்து சிந்திக்க வேண்டும்!

சென்னிமலை முருகன் கோயிலை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையை மாற்று மதத்தினர் உரிமை கொண்டாடுவது, பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான அன்னதான சேவையில் அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக, சிரவை ஆதீன மடாதிபதி குமரகுருபர சுவாமிகள் கூறினார்.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை