/ தினமலர் டிவி
/ பொது
/ தூத்துக்குடியில் குவியும் கன்டெயினர் லாரிகள் | Sterlite | Vedanta Ltd | sterlite copper
தூத்துக்குடியில் குவியும் கன்டெயினர் லாரிகள் | Sterlite | Vedanta Ltd | sterlite copper
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018ல் ஆண்டு மூடப்பட்டது. அந்த ஆண்டு மே 22ல் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில், 13 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மார் 20, 2025