உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொழிலதிபர்களின் மனைவியிடம் பறித்த பணத்தை தர தயார் | Sukesh Chandrasekhar | ₹217 cr settlement

தொழிலதிபர்களின் மனைவியிடம் பறித்த பணத்தை தர தயார் | Sukesh Chandrasekhar | ₹217 cr settlement

பல மோசடிகளில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் கேரளாவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். டில்லியில் இடைத்தரகராக செயல்பட்டு அதிகார வர்த்தகத்தை கையில் வைத்துக் கொண்டும் சொகுசாக இருந்தார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தபோது மிகவும் பிரபலமடைந்தார்.

டிச 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ