உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வழி தராமல் வழிவிட மாட்டோம்: விவசாயிகள் கறார் | Sulur Defence park | Farmars Protest | Coimbatore

வழி தராமல் வழிவிட மாட்டோம்: விவசாயிகள் கறார் | Sulur Defence park | Farmars Protest | Coimbatore

ராணுவ தளவாட தொழில் பூங்கா பணிகளை தடுத்த விவசாயிகள் கோவை சூலூர் அருகே வாரப்பட்டியில்,  370 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த நிலத்தை சுற்றிலும் மதில்சுவர் மட்டும் பணி நடக்கிறது. திடீரென அப்பகுதி விவசாயிகள் கூடி மதில்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தளவாட உற்பத்தி பூங்கா அமைய உள்ள நிலத்தை ஒட்டி உள்ள எங்களது தோட்டத்துக்கு செல்வதற்கு இந்த நிலத்தின் வழியாக பொதுப்பாதை இருந்தது. ஆனால், அரசு கையகப்படுத்தியபோது, அந்த பாதையும் சேர்த்து எடுத்துக்கொண்டது. தற்போது மதில்சுவர் கட்டிவிட்டால் எங்கள் தோட்டத்திற்கு செல்ல வழி இல்லாத நிலை ஏற்படும் என்றனர்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை