உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மின்சார ரயில்கள் இல்லாததால் நெரிசலில் திணரும் தாம்பரம்

மின்சார ரயில்கள் இல்லாததால் நெரிசலில் திணரும் தாம்பரம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு காரணமாக, சென்னை பீச் ஸ்டேஷன் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் வழக்கமான மின்சார ரயில் கேன்சல் செய்யப்பட்டு உள்ளன. எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலையில் மட்டும் ஓரிரு மின்சார ரயில்கள் ஓடுகின்றன. அதுவும் டைமிங் இல்லை.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ