ஊர்க்குருவி பருந்து ஆகாது; இபிஎஸ்சை வாரிய மைத்ரேயன் | maitreyan |dmk
அதிமுகவில் இருந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். 1990களில் பாஜவில் சேர்ந்து அரசியலுக்கு வந்த அவர், அதன் பின் அதிமுகவுக்கு சென்றார். 3 முறை எம்பியாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ்சை ஆதரித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின், மீண்டும் பாஜவுக்கு சென்ற அவர் கடந்தாண்டு அதிமுகவுக்கு திரும்பினர். தற்போது திமுகவுக்கு சென்றுள்ளார். கட்சிகள் தாவலுக்கான காரணம் பற்றிய கேள்விக்கு மைத்ரேயன் பதில் அளித்தார்.
ஆக 13, 2025