/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பரங்குன்றம் கோயில் பணத்தில் வாதாடி முருகனையே விமர்சித்த தமிழக அரசுக்கு சூடு: ராம ரவிக்குமார்
திருப்பரங்குன்றம் கோயில் பணத்தில் வாதாடி முருகனையே விமர்சித்த தமிழக அரசுக்கு சூடு: ராம ரவிக்குமார்
திருப்பரங்குன்றம் கோயில் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என, மதுரை ஐகோர்ட் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீடு தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சுவாமி தரிசம் செய்ய வந்த மனு தாரர் ராம ரவிக்குமார் மற்றும் முருக பக்தர்கள், கோயில் வளாகத்தில் 108 தேங்காய் உடைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினர். தீர்ப்பை வரவேற்பதாக கூறினர்.
ஜன 06, 2026