உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓய்வுக்கு பிறகு சமத்தாக சாப்பிடும் திருச்செந்தூர் யானை | Tiruchendur temple elephant | Deivani

ஓய்வுக்கு பிறகு சமத்தாக சாப்பிடும் திருச்செந்தூர் யானை | Tiruchendur temple elephant | Deivani

தெய்வானைக்கு வழக்கமாக கொடுக்கப்படும் ராகியால் செய்யப்பட்ட உணவை ஊட்டி விட்டார். அப்போது கால்நடை மருத்துவர் மனோகரன் தெய்வானையிடம் சோறு சாப்பிட்டியா? தண்ணி குடிச்சியா? என கேட்டார். யானை தலையசைத்து சமத்தாக பதில் சொன்னது.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை