உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பறவைகளை பாதுகாக்கும் திருச்சி கல்லூரி பேராசிரியர்கள் Summer | Birds |Water bowls | Tiruchirappalli

பறவைகளை பாதுகாக்கும் திருச்சி கல்லூரி பேராசிரியர்கள் Summer | Birds |Water bowls | Tiruchirappalli

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச் சூழல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெயிலில் தவிக்கும் பறவைகளுக்கு மண் பாத்திரங்களில் தண்ணீர் வைத்து தாகம் தீர்த்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் இந்த நற்பணிக்கு துணை நிற்கின்றனர்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை