/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பூர் விபத்து நடந்தது எப்படி? பதற வைக்கும் சம்பவம் | Tirupur | Bus | Chengappalli
திருப்பூர் விபத்து நடந்தது எப்படி? பதற வைக்கும் சம்பவம் | Tirupur | Bus | Chengappalli
திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு நோக்கி 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் கிளம்பியது. காலை நேரம் என்பதால் ஈரோடு சுற்றுவட்டார கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. கல்லூரி மாணவர்கள் பஸ்சின் முன்,பின் என இருபுறமும் படிக்கட்டுகளில் தொங்கிய படி வந்தனர். காலை 8.30க்கு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அருகே டிரைவர் லாரியை ஓவர்டேக் எடுத்துள்ளார்.
பிப் 06, 2025