உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 8 பவுன் நகை, மகனின் செல்போன் மாயம்! | Tirupur | Police Investigation | Tirupur Police

8 பவுன் நகை, மகனின் செல்போன் மாயம்! | Tirupur | Police Investigation | Tirupur Police

திருப்பூர் சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் தீவிர விசாரணை முதல் கட்ட விசாரணையில் வீட்டில் 8 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது மகன் செந்தில்குமார் செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை