உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொத்து கொத்தாக இறந்து கிடந்த வாயில்லா ஜீவன்கள்

கொத்து கொத்தாக இறந்து கிடந்த வாயில்லா ஜீவன்கள்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12, 13வது வார்டுகளுக்கு உட்பட்ட ஜெயாநகர், காமாட்சி அவென்யூ, ஏஎஸ்பி நகர், செந்தில் நகர், பாரதி நகரில் கடந்த 3 வாரங்களில் 50க்கு மேற்பட்ட நாய்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. ரத்த வாந்தி எடுத்தபடி துடிதுடித்து அவை இறந்திருந்தன. நாய்களுக்கு யாரோ விஷம் கலந்த உணவை வைத்து கொன்றது தெரிந்தது. போலீசார் விசாரித்து வந்தனர்.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !