/ தினமலர் டிவி
/ பொது
/ உத்தவ் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் அதிரடி சோதனை | Uddhav's Chopper Checked by election commission offi
உத்தவ் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் அதிரடி சோதனை | Uddhav's Chopper Checked by election commission offi
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு பாஜ - சிவசேனா ஷிண்டே பிரிவு - என்சிபி அஜித் பவார் பிரிவு ஆகியவை ஒரு அணியாகவும், காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் பிரிவு- என்சிபி சரத் பவார் பிரிவு ஆகியவை ஒரு அணியாகவும் களம் இறங்கியுள்ளன. மாநிலத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி நடக்கும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜ கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நவ 12, 2024