உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடூரமான, கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு கண்டனம் |

கொடூரமான, கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு கண்டனம் |

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

நவ 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ