உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உத்தராகண்ட் மக்களை மிரட்டும் மேகவெடிப்பு: வெள்ளத்தில் 5 பேர் மாயம்; 500 பேர் தவிப்பு | Cloud Burst

உத்தராகண்ட் மக்களை மிரட்டும் மேகவெடிப்பு: வெள்ளத்தில் 5 பேர் மாயம்; 500 பேர் தவிப்பு | Cloud Burst

உத்தராகண்ட் மாநிலத்தில் ஜூன் இறுதியில் துவங்கிய பருவமழை தற்போது வரை தொடர்கிறது. ஏற்கனவே பல இடங்களில் நிகழ்ந்த மேகவெடிப்பால், நிலச்சரிவு, வெள்ளத்தில் பலர் வீடுகளை இழந்தனர். மேலும் சிலர் தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கின்றனர்.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி