/ தினமலர் டிவி
/ பொது
/ தாய் தூங்கும்போது சம்பவம்: CCTV உதவியால் உடனடி தண்டனை 3 year old girl |raped |accused dead |
தாய் தூங்கும்போது சம்பவம்: CCTV உதவியால் உடனடி தண்டனை 3 year old girl |raped |accused dead |
3 year old girl |raped |accused dead |encounter| UP உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ஆலம்பாக் பகுதியில் மெட்ரோ ரயில் பாலத்தின் கீழ் 2 வயது பெண் குழந்தையுடன் தாயும் தந்தையும் வசிக்கின்றனர். குப்பைகளை பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பெற்றோர் அயர்ந்து தூங்கியபோது ஒரு இளைஞன் ஸ்கூட்டரில் வந்து குழந்தையை தூக்கிச் சென்றான்.
ஜூன் 06, 2025