உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லஞ்ச வழக்கு விசாரணைக்கு சென்ற போது விஏஓவுக்கு நடந்த சோகம்! VAO Murder | Nagapattinam | TN Police

லஞ்ச வழக்கு விசாரணைக்கு சென்ற போது விஏஓவுக்கு நடந்த சோகம்! VAO Murder | Nagapattinam | TN Police

நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். வயது 37. திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சியில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் சில காலம் சஸ்பெண்டில் இருந்தார். பின்னர் திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார். இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கு விசாரணைக்காக நேற்று ராஜாராமன் பைக்கில் நாகைக்கு சென்றார்.

நவ 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி