உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்! Vengaivayal case | CB-CID

Breaking சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்! Vengaivayal case | CB-CID

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் சுதர்சன், முத்துகிருஷ்ணன் தொட்டி மீது ஏறி மலம் கலந்ததாக தமிழக அரசு தகவல் முரளிராஜா என்பவர் பொய்தகவலை பரப்பியதாகவும் தமிழக அரசு கூறி உள்ளது சம்பவம் நடந்து 750 நாட்களுக்கு பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி