உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்தில் இந்து தொழிலாளி மீது சக தொழிலாளி துப்பாக்கி சூடு: சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்த சோக

வங்கதேசத்தில் இந்து தொழிலாளி மீது சக தொழிலாளி துப்பாக்கி சூடு: சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்த சோக

வங்கதேசத்தில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது தலைமையிலான அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், பெரும் கலவரமாக வெடித்தது. பதவியை துறந்த ஹசீனா உயிர் பிழைப்பதற்காக இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரது வீடு, அலுவலகம் சூறையாடப்பட்டது. தொடர்ந்து முகமது யூனுஷ் அந்நாட்டின் தற்காலிக அரசின் ஆலோசகராக பொறுப்பேற்றார்.

டிச 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை