/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்செந்துறை விவகாரத்தால் விரைவில் திருத்த மசோதா Waqf Act 1995 | Amendments | Cabinet Approval |
திருச்செந்துறை விவகாரத்தால் விரைவில் திருத்த மசோதா Waqf Act 1995 | Amendments | Cabinet Approval |
பள்ளி வாசல், மதராசாக்கள், தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக முஸ்லீம்கள் தங்கள் நிலங்களை நன்கொடை செய்கின்றனர். இவற்றை வக்பு போர்டு பராமரிக்கிறது. அந்த சொத்துகளை நிர்வகிக்க 1954ல் மத்திய அரசு வக்பு சட்டம் இயற்றியது. பின்னர் அச்சட்டம் நீக்கப்பட்டு 1995-ல் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. 2013-ல் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் வக்பு சட்டத்தில் மீண்டும் திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் பார்லிமென்ட்டில் இது குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆக 04, 2024