உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்த அதிர்ச்சிக்கு காத்திருக்கும் வயநாடு | wayanad landslide | Mundakkai landslide | Bailey bridge

அடுத்த அதிர்ச்சிக்கு காத்திருக்கும் வயநாடு | wayanad landslide | Mundakkai landslide | Bailey bridge

கேரளாவின் வயநாட்டு மாவட்டம் முண்டகை, சூரல்மலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் இறந்து விட்டனர். நேற்று காலை முதல் மீட்பு பணி தீவிரமாக நடக்கிறது. சூரல்மலையில் கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டன. 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,400 பேர் நிலச்சரிவு நடந்த இடங்களில் தவித்தவர்கள். இப்போது அரசு வசம் இருக்கும் புள்ளி விவரப்படி இன்னும் 280க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ