உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிலச்சரிவால் நொறுங்கிய மக்களுக்கு கேரள அரசு தாராளம் | wayanad landslide | EB Bill | Krishnan kutty

நிலச்சரிவால் நொறுங்கிய மக்களுக்கு கேரள அரசு தாராளம் | wayanad landslide | EB Bill | Krishnan kutty

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, மேப்பாடி ஆகிய ஊர்கள் சின்னாப்பின்னமாகின. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து உள்ளனர். இன்னும் 150 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி 9வது நாளாக இன்றும் தொடர்கிறது. ராணுவம், பேரிடர் மீட்பு படை, வனத்துறை, போலீசார், தன்னார்வலர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் பல குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீட்பு பணிகளுக்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கேரள அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி