உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குகைக்குள் 3 நாள் உணவின்றி தவித்த 4 குழந்தைகள் | Wayanad rescue | Attamala forest

குகைக்குள் 3 நாள் உணவின்றி தவித்த 4 குழந்தைகள் | Wayanad rescue | Attamala forest

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஆதிவாசி குடும்பங்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்தனர். கனமழையினால் கிருஷ்ணன் என்பவர் அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளோடு மலைப்பகுதியில் தஞ்சமடைந்தார். அட்டமலா காட்டில் வெள்ளரமலை சூச்சிப்பறை நீர் வீழ்ச்சி அருகே தங்கினர். 3 நாட்களாக உணவில்லாமல், கனமழையில் நனைந்து கடும் குளிரில் தவித்து வந்துள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடி வந்த மீட்பு படையினர் கிருஷ்ணன் குடும்பம் சிக்கியதை அறிந்தனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை