உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆசிரியைக்கு நடந்த கொடூரம்: அதிர்ச்சியில் மூழ்கிய சிதம்பரம் கிராமம் young teacher dies hacked to d

ஆசிரியைக்கு நடந்த கொடூரம்: அதிர்ச்சியில் மூழ்கிய சிதம்பரம் கிராமம் young teacher dies hacked to d

சிதம்பரம் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட T.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். விவசாயி. இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள். மகள் அபிதா வயது 26 பட்டப்படிப்பு படித்து விட்டு, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அபிதாவின் அண்ணன் சென்னையிலும், தம்பி சிதம்பரத்திலும் வேலை பார்த்து வந்தனர். அபிதா அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்தார். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். சாதி பெயரை சொல்லி மகளின் காதலை அர்ஜுனன் எதிர்த்தார்.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை