உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போலீஸ் மீதே கை வைக்க காரணமானது எது? | Police | TASMAC | Tamilnadu Police Struggle

போலீஸ் மீதே கை வைக்க காரணமானது எது? | Police | TASMAC | Tamilnadu Police Struggle

போலீசார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வாகன சோதனையின் போதும், ரோந்து செல்லும்போதும், ரவுடிகள், திருடர்கள், போதை நபர்களால் போலீசார் தாக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க எஸ்.ஐக்கள் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் துப்பாக்கியுடன் செல்வது ரிஸ்க் என்பதால் பெரும்பாலான எஸ்.ஐக்கள் எடுத்துச் செல்வதில்லை. இப்படி தற்காப்பு ஆயுதம் இல்லாமல் செல்லும் போது சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி விடுகின்றனர்.

ஆக 07, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஆக 07, 2025 18:06

ரோந்துகளில் SI மட்டுமே வருவதில்லை. வர்றவங்கெல்லாம் பலரும் பண கலெக்ஷன்க்கு மட்டுமே வர்றாங்க. மக்களுக்கு இவங்க நிஜமாவே அங்கு வேலை செய்யும் காவலர்கள்தானா, என்ன போஸ்டிங்ல இருக்காங்க,. டியூட்டில இருக்காங்களானு கூட தெரியாது. மதுபிரியர்களை பயமுறுத்தி பணம் வாங்கி அந்த இடங்களை குத்தகைக்கு கொடுக்கின்ற மாதிரி நடந்துகொள்கின்றனர். அதன் விளைவுதான் உயர்ந்த காக்கி உடையை அணிந்த இவர்களுக்கு மரியாதை இல்லாமல் செய்துக்கொண்டார்கள். இவர்களின் வேலையே பொ து இடத்தில வருபவர்களிடம் அசிங்கமாக பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ வாங்காமல் விடுவதில்லை. பணம் வாங்கிய பிறகு அறிவுரை கூறுகின்றனர். மொபைலை வைத்து ஃபோட்டோ /வீடியோ எடுப்பதும் உண்டு.. அறைவதும் , பூட்ஸ் காலால் உதைப்பதும் உண்டு. இது அவரவர்களுக்கே தெரியும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை