உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விருந்தினர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பதற்றம் | Tamilnadu House in Delhi | Bomb threat

விருந்தினர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பதற்றம் | Tamilnadu House in Delhi | Bomb threat

சமீப காலமாகவே விமானங்கள், பள்ளிகள், மால்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. இது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தலைநகர் டில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு ஏராளமான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ