உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது என்ன? பகீர் சம்பவம் | 56 women rescued | New Jalpaiguri station

கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது என்ன? பகீர் சம்பவம் | 56 women rescued | New Jalpaiguri station

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்​பைகுரியில் இருந்து, பீகார் மாநிலம் பாட்னா நோக்கி திங்​களன்று இரவு கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. அந்த ரயிலில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் வழக்கம் போல சோதனை​ நடத்தினர். அப்போது ஒரு பெட்​டி​யில் மட்டும் இளம் பெண்​கள் அதிக அளவில் இருந்​த​னர். அவர்கள் அனைவருமே 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள்.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை