/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2035-ல் இந்திய கடற்படை : கடற்படை தளபதி சொன்ன பிளான் | INS Anjadip Admiral Dinesh Kumar Tripathi
2035-ல் இந்திய கடற்படை : கடற்படை தளபதி சொன்ன பிளான் | INS Anjadip Admiral Dinesh Kumar Tripathi
எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறனுடைய ஐஎன்எஸ் அஞ்சதீப் போர்க் கப்பல் நேற்று சென்னையில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ்குமார் இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது
பிப் 28, 2026