உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சாராயம் பற்றி போலீசுக்கு தகவல் சொன்ன 2 இளைஞர்கள் கொலை | Annamalai | Dmk | Stalin

சாராயம் பற்றி போலீசுக்கு தகவல் சொன்ன 2 இளைஞர்கள் கொலை | Annamalai | Dmk | Stalin

மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை பற்றி போலீசுக்கு தகவல் சொன்ன 2 இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொடூரமான முறையில் கொன்றனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை