உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அயோத்தியில் விழாக்கோலம் 100 டன் பூக்களால் அலங்காரம் | Ayodhya | ram mandir | flag hoisting | Modi

அயோத்தியில் விழாக்கோலம் 100 டன் பூக்களால் அலங்காரம் | Ayodhya | ram mandir | flag hoisting | Modi

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 22ல் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் அந்த விழாவில் கலந்துகொண்டனர். அதன் பிறகு, கோயில் கோபுரம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடந்துவந்தன. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, ராமர்-சீதா திருமண நாளான நாளை பகல் 12 மணிக்கு கோயில் கோபுரத்தில் காவி கொடி ஏற்றும் விழா நடக்கிறது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை