வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் சட்டமன்றத்தில் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து பேசி மக்கள் நம் பக்கம் என நம்பிய பிறகு நடக்கும் அளவிற்கு உண்டான சோரம் போகாத தலைவர்களை மட்டும் நிறுத்தி தேர்ந்து எடுக்க அனைத்து வழிகளையும் கடைபிடிக்க கட்சி தலைமை செயல்பட்டால் வரும் கால சந்ததியை தேச துரோக கும்பலிடம் இருந்து காப்பாற்றலாம்