வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் தேர்வு செய்யப்பட்ட பார்லிமென்ட் அங்கத்தினர்கள் நாட்டின் நலன் கருதி எதிர் கட்சியினர் என்றாலும் கண்ணியம் காக்க வேண்டும். நீங்கள் எல்லாம் மக்களின் வரிப்பணத்தில்தான் எவ்வளவு சலுகைகள் பெறுகின்றீர்கள். பார்லிமென்ட் உறுப்பினர்களே மக்கள் வெகுண்டுஎழுந்தால் உங்கள் அரசியல் எண்டு தான் . மக்கள் நலன்தான் உங்கள் நலன். சிறந்தவைக்கு தலை வணங்கு. நல்லதே நடக்கும்.