உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News | எதிர்கட்சிகள் கடும் அமளி பேச முடியாத பிரதமர் மோடி.. லோக்சபாவில் பரபரப்பு

Breaking News | எதிர்கட்சிகள் கடும் அமளி பேச முடியாத பிரதமர் மோடி.. லோக்சபாவில் பரபரப்பு

மாலை 5 மணிக்கு லோக்சபா கூடியது ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி 5 மணிக்கு உரையாற்றுவதாக இருந்தது ஆனால் 5 மணிக்கு சபை கூடியதும் மீண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளி இதனால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது அமளியால் லோக்சபா நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு இதனால் பிரதமர் மோடி உரை நிகழ்த்த முடியாமல் போனது எதிர்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம்

பிப் 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

T MANICKAM
பிப் 05, 2026 17:42

முதலில் தேர்வு செய்யப்பட்ட பார்லிமென்ட் அங்கத்தினர்கள் நாட்டின் நலன் கருதி எதிர் கட்சியினர் என்றாலும் கண்ணியம் காக்க வேண்டும். நீங்கள் எல்லாம் மக்களின் வரிப்பணத்தில்தான் எவ்வளவு சலுகைகள் பெறுகின்றீர்கள். பார்லிமென்ட் உறுப்பினர்களே மக்கள் வெகுண்டுஎழுந்தால் உங்கள் அரசியல் எண்டு தான் . மக்கள் நலன்தான் உங்கள் நலன். சிறந்தவைக்கு தலை வணங்கு. நல்லதே நடக்கும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ