உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யார் இந்த சம்போ செந்தில்? ஓயாத ஆம்ஸ்ட்ராங் சம்பவம் | Sambo Senthil | ArmStrong | BSP Armstrong Case

யார் இந்த சம்போ செந்தில்? ஓயாத ஆம்ஸ்ட்ராங் சம்பவம் | Sambo Senthil | ArmStrong | BSP Armstrong Case

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அடுத்தடுத்து அரசியல் புள்ளிகள் கைதாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். முதலில் ரவுடி ஆற்காடு சுரேஷ் சம்பவத்துக்கு பழி வாங்கும் நோக்கம் என கருதப்பட்ட இந்த வழக்கு பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்க அவரது தம்பி பொன்னை பாலு, அவருக்கு உதவிய மைத்துனரும், திமுக பிரமுகருமான அருள், அதன் பின் மயிலை சிவக்குமாரால் கொல்லப்பட்ட ரவுடி தோட்டம் சேகரின் 3வது மனைவி மலர்க்கொடி,

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ