/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 8 பேர் புகார்! குழந்தைகள் காப்பகத்தில் 3 பேர் கைது! | Chennai orphanage Home | Kuduvancheri Police
8 பேர் புகார்! குழந்தைகள் காப்பகத்தில் 3 பேர் கைது! | Chennai orphanage Home | Kuduvancheri Police
செங்கல்பட்டு வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 40 சிறுமிகள் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. காப்பகத்தை அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா நடத்தி வந்துள்ளனர். சமீபத்தில் விடுதிக்கு மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றபோது சிறுமிகள் அளித்த புகார்கள் அதிர்ச்சியை தந்துள்ளது.
ஜூலை 12, 2025