உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரூ.888 கோடி ஊழல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைப்பேன் | Corruption | Rs.888 crore | Recruitment

ரூ.888 கோடி ஊழல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைப்பேன் | Corruption | Rs.888 crore | Recruitment

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஒரு பதவிக்கு 35 லட்ச ரூபாய் வரை லஞ்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் நேருவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

அக் 31, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.MURALIKRISHNAN
அக் 31, 2025 16:01

என்னிக்கு திருடன் தன்னை திருடன்னு சொல்லயிருக்கான்


Chandru
அக் 31, 2025 15:51

He does nt talk like a minister. His face clearly shows that he is one of the main stakeholders


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ