வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொன்முடி, உதயநிதி போன்ற ஜென்மங்கள் மன்னிப்பு கேட்கும் வரை இந்துக்கள் தி மு க விற்கு வோட்டு போட கூடாது.
தமிழக நாடார் சங்கம் அதிரடி முடிவு: திமுகவுக்கு எச்சரிக்கை | DMK | NADAR SANGAM
கமராஜரை இழிவுபடுத்திய திமுக எம்பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்ந்துவோம். திமுகவினர் ஓட்டுகேட்க வரக்கூடாது என வீடுதோறும் ஸ்டிக்கர் ஒட்டுவோம் என தமிழக நாடார் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
பொன்முடி, உதயநிதி போன்ற ஜென்மங்கள் மன்னிப்பு கேட்கும் வரை இந்துக்கள் தி மு க விற்கு வோட்டு போட கூடாது.