வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சின்னம்மா அவர்களே, அரசியலில் இருந்து விலகியே இருங்கள். உங்கள் மீதும், உங்கள் உற்றார் உறவினர் மீதும் போடப்படும் பொய் கேஸ்களை பற்றி படிக்கும் போது மக்கள் மனது பதைபதைக்கின்றது.
இ பி எஸ் எபெக்ட் ?
சசிகலா பினாமி இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | ED raid | Sasikala | chennai Raid
ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது பல வழக்குகள் உள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்தார். அதன்பிறகும் அவர் மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என மத்திய அமைப்புகள் மாறி மாறி வழக்கு போடுகின்றன. கறுப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு 2016ம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது.
சின்னம்மா அவர்களே, அரசியலில் இருந்து விலகியே இருங்கள். உங்கள் மீதும், உங்கள் உற்றார் உறவினர் மீதும் போடப்படும் பொய் கேஸ்களை பற்றி படிக்கும் போது மக்கள் மனது பதைபதைக்கின்றது.
இ பி எஸ் எபெக்ட் ?