/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 50 ஜேசிபிக்கள், 2,000 போலீசாருடன் ஆக்கிரமிப்பு அகற்றம்! Illegal houses demolished in Ahmedabad
50 ஜேசிபிக்கள், 2,000 போலீசாருடன் ஆக்கிரமிப்பு அகற்றம்! Illegal houses demolished in Ahmedabad
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் கலவரம், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அடுத்து, நாடு முழுதும் பாகிஸ்தானியர், வங்கதேசத்தினர் பற்றிய கணக்கெடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
ஏப் 29, 2025