உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சீரியசா புகார் கூறிய பெண்கள்: அமைச்சர் குசும்பு பதில்: அதிர்ச்சி K.K.S.S.R.Ramachandran | women

சீரியசா புகார் கூறிய பெண்கள்: அமைச்சர் குசும்பு பதில்: அதிர்ச்சி K.K.S.S.R.Ramachandran | women

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் இன்னும் எங்களுக்கு மகளிர் உரிமை தொகை 1000 வரவில்லை என புகார் கூறினர், மனு கொடுங்க என கூறிய அமைச்சர், ஒரு பெண்ணை பார்த்து இப்படி காது, கழுத்துல நகை போட்டிருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என கிண்டலாக கூறினார்.

ஆக 22, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 22, 2025 16:31

அந்தப் பெண்மணி காதில், கழுத்தில் போட்டிருந்தது தங்கம்தானா என்று அமைச்சர் பார்த்தாரா? இவர்கள் கொடுக்கும் 1000 த்துக்காக தொல்லைக்காதும், மூளைக்கழுத்துமாக வாழும் பெண்கள் நிற்க வேண்டுமா? அல்லது, தாலிக்கொடி கூட இல்லாது நின்றால்தான் இந்த உரிமை என்று ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா? Loose talk இல் அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறார்களே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை