/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருச்சி ஏர்போர்ட்டில் குரங்குடன் சிக்கிய பயணி! | Malaysia | squirrel monkey | Trichy Airport
திருச்சி ஏர்போர்ட்டில் குரங்குடன் சிக்கிய பயணி! | Malaysia | squirrel monkey | Trichy Airport
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. திருச்சி ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பயணிகளை கண்காணித்தனர். சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்ததால் தனி அறையில் சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் 28, 2025