உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாதிக்கப்பட்டவர்களின் கையை பிடித்து மோடி ஆறுதல் | PM Modi | Wayanad

பாதிக்கப்பட்டவர்களின் கையை பிடித்து மோடி ஆறுதல் | PM Modi | Wayanad

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிலச்சரிவில் உறவுகளை இழந்தவர்கள் மோடியை பார்த்ததும் கண் கலங்கி பேசினர்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை