உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாராயண குருவின் போதனைகள் வளர்ந்த பாரதத்தின் அடித்தளம்: மோடி | Narayana Guru - Mahatma Gandhi

நாராயண குருவின் போதனைகள் வளர்ந்த பாரதத்தின் அடித்தளம்: மோடி | Narayana Guru - Mahatma Gandhi

கேரளாவை சேர்ந்த ஆன்மிக துறவியும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரது சந்திப்பு 1925ம் ஆண்டில் சிவகிரியில் நடந்தது. அப்போது, இந்தியாவில் காணப்படும் ஜாதி பாகுபாடுகள் குறித்தும் சமூகநீதி பற்றியும் இருவரும் பேசினர். 100 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் இருவர் இடையே நடந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை நினைவுகூரும் வகையில், டில்லி விஞ்ஞான் பவனில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ