வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தம்பி ராஹுலு ED குற்ற பத்திரிக்கை செல்லாதுன்னுதான் நீதி மன்றம் சொல்லிருக்கு . ஆனா அவங்க விசாரணையை தொடரலாம்னு சொல்லி இருக்கு. அதனால இறுதி தீர்ப்பு வந்த மாதிரி சந்தோஷப்பட வேண்டாம். உங்க அதிஷ்டம் ED தெரிஞ்சோ தெரியாமலோ சொதப்பிட்டாங்க.