வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விடுப்பா ஐந்து கட்சி அமாவாசை. நாம பார்க்காத சிபிஐ யா? ஊழல் செய்ததுக்கு ஆதாரங்கள் இருந்தும் அடித்த கொள்ளையில் சிறு துளியை செலவு செய்து வெளியில் வந்து சுதந்திரமாக இருக்கிறோம். "டேக் டைவேர்ஷன்" ஆபரேஷனை நாமதான் நடத்தினோம் என்ற அனைத்து ஆதாரங்களையும் அழித்து விட்டோம். அப்புறம் என்ன கவலை? ரெண்டு பொறையை ஸாரி பொட்டியை தூக்கி அங்கிட்டு போட்டால், நம் அரசியல் எதிரியை உள்ளே பிடித்துப் போட்டு விடுவார்கள். நமக்குத் தெரியாத தில்லாலங்கடி வேலையா?